ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கார் ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கீழக்கரையில் கடந்த மாரச் மாதம் 16-ம் தேதி சிறுமியிடம் சில்மிசம் செய்ததாக கூறி கார்ஓட்டுநர் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் கீழக்கரை புதுகிழக்குத்தெருவைச் சேர்ந்த ஹூசைன்அப்துல்காதர் மகன் சேக்முபாரக்(25) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பியதுடன் புதன்கிழமை மீண்டும் வெளிநாடு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் சென்னைக்கு புறப்பட்டார். இது தொடர்பாக கீழக்கரை காவல் ஆய்வாளர் கணேசனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட தனியார் பேருந்தை ஏர்வாடி முக்குரோட்டில் நிறுத்தி சோதனை செய்த போது அதில் சேக்முபாரக் இருந்தது தெரியவந்தது.
இவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இக்கொலை சம்மந்தமாக மேலும் பைசுல்கான்,முனிரா ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

