சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி : 4 பயங்கரவாதிகள் பலி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:47 pm

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, ஹப்ருடா வனப்பகுதியில், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில், மிக பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதில் ராணுவ வீரர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரி கூறினார்.