சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கன மழை : வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 10:44 pm

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.