சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக இரு நிறுவனங்கள் மீது புகார்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி

Updated On :21 ஜூலை 2013, 7:44 pm

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் லட்சுமி கிரானைட் கருணாகரன் மற்றும் அதன் பங்குதாரர்கள், அனுப்பு குமார் லோகியா, அதன் பங்குதாரர் வேலுமணி, மானேஜர் செல்வக்குமார், சூப்பர்வைசர் அயோத்தி ராஜா, ஊழியர்கள் குணசேகரன், ராஜசேகரன் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.