/
ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன அதிபரின் பொருளாதார ஆலோசகர் சூசான் மா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கின் பொருளாதார ஆலோசகரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான சூசான் மா, ஆந்திரபிரதேச முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது உணவு, நடுத்தர தொழிற்துறைகள், உள்கட்டமைப்பு, கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

