/
கிரீக் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 170 பேருடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அருகில் உள்ள பென் கரியன் சர்வதே விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

