/
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 201 ரன்களில் ஆட்டம் இழந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன் எடுத்தது.
அணியில் அதிக பட்சமாக சங்ககரா 71 ரன் எடுத்தார். திரிமன்னே 46 ரன்னும், ஜெயவர்த்தனே 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதை அடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

