சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-22

பிஎஸ்எல்வி சி22 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. திங்கள்கிழமை இரவு 11.40க்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், நம் நாட்டின் முதல் நேவிகேஷன் செயற்கைக் கோளைச் சுமந்து சென்றுள்ளது.

Updated On :2 ஜூலை 2013, 5:55 am

பிஎஸ்எல்வி சி22 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. திங்கள்கிழமை இரவு 11.40க்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், நம் நாட்டின் முதல் நேவிகேஷன் செயற்கைக் கோளைச் சுமந்து சென்றுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி பயணங்களுக்கு உதவும் வகையில், முதல் முறையாக, "நேவிகேஷன்' எனப்படும் வழிகாட்டி செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.