ஊத்துக்கோட்டை புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம் (23). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகபூசனம் சீர்வரிசையாக வழங்கப்பட்ட 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் நாக பூசனம், அவரது அக்கா கோவிந்தம்மாள், அவரது கணவர் முனுசாமி, உறவினர்கள் கருணாகரன், நாகவள்ளி ஆகிய 5 பேரும் சேர்ந்து சரளாவை அடித்து சித்ரவதை செய்தனர். ரூ. 1 1/2 லட்சம் வரதட்சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்துவேன் என்று சரளாவிடம் நாகபூசனம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரளா ஊத்துக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து நாகபூசனம் உள்பட 5 பேரை கைது செய்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

