ஊத்துக்கோட்டை புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம் (23). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகபூசனம் சீர்வரிசையாக வழங்கப்பட்ட 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் நாக பூசனம், அவரது அக்கா கோவிந்தம்மாள், அவரது கணவர் முனுசாமி, உறவினர்கள் கருணாகரன், நாகவள்ளி ஆகிய 5 பேரும் சேர்ந்து சரளாவை அடித்து சித்ரவதை செய்தனர். ரூ. 1 1/2 லட்சம் வரதட்சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்துவேன் என்று சரளாவிடம் நாகபூசனம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரளா ஊத்துக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து நாகபூசனம் உள்பட 5 பேரை கைது செய்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

