/
பீகார் முதல்வராக இருந்த போது, மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
1997ஆம் ஆண்டு ரூ.30 கோடி அளவுக்கு நடைபெற்ற ஊழல் வழக்கில் லாலு உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்து வரும் 15ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

