சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நான் ராம்போ இல்லை: நிதீஷ்குமார்

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணியில், மோடி 15ஆயிரம் பேரை காப்பாற்றியதாக ஊடகங்களில் செய்தி ‌வெளிவந்தன.அவரை ராம்போ என்று ஊடகங்கள்

Updated On :2 ஜூலை 2013, 12:22 am

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணியில், மோடி 15ஆயிரம் பேரை காப்பாற்றியதாக ஊடகங்களில் செய்தி ‌வெளிவந்தன.அவரை ராம்போ என்று ஊடகங்கள் அழைக்கின்றன.நான் ஒன்றும் அவரை போல ராம்போ இல்லை என்று கூறினார்.