/
என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை வாங்க தமிழக அரசு முன்வந்துள்ளதை மத்திய அரசு பரிசீலிக்கும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 5 சதவீதம் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

