சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டள்ள பத்ரிநாத் - கேதார்நாத் கோயில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு யாத்திரை ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகி பி.டி. சிங், பக்தர்களை கோயிலுக்கு வராமல் இருக்கச் செய்வது மிகவும் கடினமானது. எனவே, யாத்திரையை ரத்து செய்வதை விடுத்து, பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். ஏன் எனில், அரசின் மொத்த வருவாயில் யாத்ரீகர்கள் மூலமாக 37 சதவீத வருவாய் கிடைக்கிறது. பத்ரிநாத்துக்கு வரும் சாலையை சரி செய்துவிட்டாலே, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

