சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜூன் 2013, 9:32 pm

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஹரித்வாரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண நிதியில் இருந்து ரூ.145 கோடியை உத்தர்கண்ட் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி, இந்திய விமானப்படையின் 43 சிறிய ரக விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பக்தர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலை இலவசமாக இயக்க ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.