/
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.
திபோங் பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது, தொழிலாளர்கள் பூமியை தோண்டிய போது ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் இரண்டாம் உலகப் போர் நடந்த 1941 - 42ஆம் ஆண்டுகளின் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. உடனடியாக அவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

