பல்வேறு தகவல்களை கூற மறுப்பதால், விக்ரம் அகர்வாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூ தாரா சிங்குடனான தொடர்புகள் குறித்தும், பணி பரிமாற்றம் குறித்தும் விவரங்களைக் கூற மறுத்து வருகிறார்.
இதனால், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி உண்மையைக் கண்டறிய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
மேலும், மிகக் குறைந்த காலத்தில், விக்ரம் அகர்வால், அதிக சொத்துக்களை சேர்த்து பணக்காரராக மாறியுள்ளதால், சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

