/
சிவகங்கையில் பணியாற்றும் 2 வட்டார மருத்துவ அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள் சங்கரன், லட்சுமி காந்தன் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர் லட்சுமி காந்தனின் வீடு மதுரையிலும், சங்கரன் வீடு தேவகோட்டையிலும் உள்ளது. இவர்களில் லட்சுமி காந்தன் மானாமதுரையிலும், சங்கரன் திருவாடானையிலும் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது வந்துள்ள புகாரினைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

