/
ஆத்தூர் அருகே சின்னப்புனல்வாசல் பகுதியில், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வகானம் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
இன்று காலை சுமார் 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை ஓட்டுநர் பாலகுமார் வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. பேருந்து விபத்துக்குள்ளானதும் தப்பியோட முயன்ற பாலகுமாரை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மாணவ, மாணவிகள் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

