/
மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை மாஹிம் பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

