தில்லி மெட்ரோ ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழிலநுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இன்று காலை 9.45 மணியளவில், மெட்ரோ ரயில் ஒன்று தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நின்றது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயிலுக்குள் ஏராளமான பயணிகள் எந்த தகவலும் இல்லாமல், பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அதில் பயணிக்கும் பயணிகள் பலரும் இன்று பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

