/
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு 9-வது அவென்யூவில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு சென்று காரிலேயே பணத்தை வைத்து விட்டு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குமரன் நகர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

