மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டி மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் கச்சத்தீவை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடித விவரம்:


தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


