/
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து கச்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க ஏராளமான மீனவர்கள் விசைப்படகில் சென்றனர். நேற்று இரவு முதலே கடலில் காற்றின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் சீற்றத்தால் விசைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அங்கிருந்த சக மீனவர்கள், 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

