/
சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர், எஸ்.கே.தாஸ் இறந்தார்.2 வீரர்கள் காயமடைந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

