சட்டீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது நடந்த மாவோயிஸ்டு தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருப்பதாக வந்த குற்றச்சாட்டை அஜய் சிங் மறுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேர் பலியாயினர். இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் நரேந்திர சிங் டோமர், நக்சலைட்டுகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகிக்கும் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் சிங், நக்சலைட்டுகளின் தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருக்கும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸாருக்கு பாதுகாப்பு அளிப்பதில் அலட்சியமாக இருக்கும் பாஜக அரசு, பழியை காங்கிரஸ் தலைவர்கள் மீது சுமத்துகிறது என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

