/
திண்டுக்கல் - தாமரைப்பாடி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது, நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த கன்னியாக்குமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் உட்பட பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பிறகு தற்காலிகமாக விரிசல் சரிசெய்யப்பட்டு, அப்பகுதியில் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் ரயில்கள் மெதுவாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து விரைவு ரயில்களும் கடந்து சென்ற பிறகு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இன்று காலை துரிதமாக நடைபெற்று முடிந்தது. பிறகு வழக்கம் போல அவ்வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் நேற்று இரவு முதல் அவ்வழியாகச் சென்ற விரைவு ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

