/
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தனக்கு கடினமான வேலைகளைத் தருமாறு கேட்டுள்ளார்.
இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதால், சிறையில் மிகக் கடினமான பணிகளைத் தனக்கு ஒதுக்கித் தருமாறு சிறை நிர்வாக அதிகாரிகளிடம் சஞ்சய் தத் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு பாதுகாப்பு காரணங்கள் கருதி இதுவரை எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை என்று சிறைத் துறை அறிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

