/
இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய் ஷிர்கே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ள நிலையில், பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை அளிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி, இன்று ஒரு நாள் காத்திருங்கள். மிக முக்கியமான மாற்றங்கள் இன்று ஏற்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

