/
இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய நாராயணமூர்த்தி, 2011ஆம் ஆண்டு வரை தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த கமலர்நாத் பதவி விலகியதை அடுத்து தற்போது மீண்டும் நாராயணமூர்த்தி தலைவராக பதவியேற்றுள்ளார். இவருக்கு உதவியாக மகன் ரோஹன் மூர்த்தி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

