/
இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களை விட, வட மாநிலங்களில் வெயில் அதிகமாக வாட்டி வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைக் காலம் அனல் வாட்டி எடுக்கும் காலமாக மாறியுள்ளது. தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மதிய வேளைகளில் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாத அளவுக்கு வெயில் அடிக்கிறது. அனல் காற்று வீசுகிறது.
தில்லியில் சராசரியை விட 5 டிகிரி அதிகமாக 44.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லியில் வெயில் வாட்டி எடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

