/
ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக கடந்த 2 நாட்களில், குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ராஜேஷ் தல்வாரிடம் 411 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வழக்கில் 14 முக்கிய சாட்சிகளின் சாட்சியத்தை மீண்டும் பதிவு செய்யக் கோரி தல்வார் சார்பில் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
நேற்று தல்வாரிடம் நடந்த வழக்குரைஞரின் குறுக்கு விசாரணையின் போது, சம்பவம் நடந்த இரவு தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கொலை பற்றி தனக்கு தெரியாது என்றும் தல்வார் கூறினார். ஆனால், அன்றைய இரவு, தல்வார் இணையத்தில் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. மேலும், அவர் இணையத்தைப் பயன்படுத்தியிருந்ததற்கான சான்றுகளையும் சிபிஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

