/
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தொழில் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தாரும் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் இன்று காலை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, அவரது வீட்டில் மனைவி சித்ரா, மகள் தாமரை ஆகியோர் இறந்து கிடந்தனர். இவர்களது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
மூவரது உடல்களையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

