/
மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்புட்லேன்ட் பகுதியில் இருந்த 9 வீடுகளும் நிலச்சரிவில் புதைந்து போனது. அப்பகுதியில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

