சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மிசோரமில் நிலச்சரிவு : 8 பேர் பலி, 11 பேர் மாயம்

மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :11 மே 2013, 5:24 pm

மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைப்புட்லேன்ட் பகுதியில் இருந்த 9 வீடுகளும் நிலச்சரிவில் புதைந்து போனது. அப்பகுதியில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.