/
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.
தாலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது லண்டனில் படித்து வரும் சிறுமி மலாலா, பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதில், நமது வாக்குகளின் சக்தியை நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. ஒரு ஓட்டு நமது எதிர்காலத்தை மாற்றிவிடும். நமது நாட்டுக்காக வாக்களிப்போம். நமது தாய் நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை நமது வாக்குகளே தீர்மானிக்கும். அனைத்து பெண்களும் முன்வந்து வாக்களிக்க செல்ல வேண்டும். நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார் மலாலா.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

