/
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தனது கடத்தப்பட்ட மகனைப் பற்றி அறிந்து கொள்ள ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, கூட்டத்தில் பங்கேற்று இருந்த கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
ஹைதர் அலியைக் கடத்தியவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனவே, எனது மகனைக் கண்டுபிடிக்க ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளேன் என்று கிலானி தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

