/
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. எனினும் பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இன்று காலை 5.30 மணியளவில் ஆந்திர அரசு பேருந்து ஒன்று மலைப்பாதையில், பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். மலைப்பாதையில் இருந்து சற்று விலகி அந்தரத்தில் தொங்கியவாறு நின்ற பேருந்தில் இருந்து பக்தர்கள் காயமின்றி இறங்கி மற்றொரு பேருந்து மூலமாக கீழ் திருப்பதிக்கு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

