சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்

மத்திய அரசு எந்த பிரச்சினையையும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில்

Updated On :11 மே 2013, 8:49 pm

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மத்திய அரசு எந்த பிரச்சினையையும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் நிலையான உறுதியான ஆட்சியை தேர்வு செய்து உள்ளார்கள். தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு மின் உறபத்தி தொடங்கி விட்டால் தமிழகத்தில் ஓரளவு மின் பற்றாக்குறை நீங்கும் என்று அவர் கூறினார்.