/
ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு 30பயணிகளுடன் சென்ற அரசு அரசு டவுன் பஸ் சங்கராபுரம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மேல்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

