சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு பஸ் மீது கல்வீச்சு: 20 பயணிகள் காயம்

ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு 30பயணிகளுடன் சென்ற அரசு அரசு டவுன் பஸ்ஸை சங்கராபுரம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ்

Updated On :11 மே 2013, 8:37 pm

ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு 30பயணிகளுடன் சென்ற அரசு அரசு டவுன் பஸ் சங்கராபுரம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மேல்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.