/
நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் பதில் அளித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று கடிதம் வாயிலாக அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில், எந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரையும் நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

