/
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பில்சி நகரில் 9 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்து வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த அபராதத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.70,000 உதவித் தொகையாக அளிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

