சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறுமியை பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 6:04 pm

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு பில்சி நகரில் 9 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்து வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த அபராதத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.70,000 உதவித் தொகையாக அளிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.