/
1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய தில்லிப் பகுதியின் முக்கியச் சாலைகள் அனைத்தும், போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாயிலிலும், சோனியா காந்தி வீட்டு வாயிலிலும் ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றமற்றவர் என்று விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

