/
இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.
இந்திய எல்லையில் இருந்து 19 கி.மீ. தொலைவுக்குள் ஊருடுவி வந்து முகாமிட்டு தங்கியுள்ள சீன வீரர்களுக்கு, சீனாவில் இருந்து வரும் டிரக்குகள் மூலமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்து வருகிறது.
இந்திய எல்லைக்குள் 5 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள சீன வீரர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கான அறிகுறிகளே இல்லாமல் உள்ளனர். இதில் சீன அரசும் பிடிவாதமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையே நடைபெற்ற 3வது கூட்டமும் தோல்வியிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

