/
துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கன் மனைவி மருதாயி (65) தனது 11 ஆடுகளையும் நெசவாளர் காலணி அருகே உள்ள தனது கொட்டைகையில் அடைத்து வைத்திருந்தார்.
ஆனால் நேற்று இரவு தனது கொட்டகையின் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன் கூடு காற்றில் கலைந்து தேனீக்கள் பறந்து ஆடுகளை கடிக்கும் என்பதால் தனது உறவினர் ஒருவர் கொட்டகையில் ஆடுகளை கட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் சென்று பார்த்தபோது 11 ஆடுகளும் வெறி நாய் கடித்து இறந்து கிடந்தன. இது பற்றி மருதாயி கூறியபோது கொட்டகையின் அருகே கோழி கழிவுகளையும் கொட்டியிருந்ததால் வெறிநாய்கள் அடிக்கடி கழிவுகளை உண்ண கூட்டம் கூட்டமாக வருவதாகவும் இதனால் நேற்று இரவு கழிவுகளை உண்ண வந்த நாய்கள் கூட்டம் கொட்டகையில் உள்ள ஆடுகளை வேட்டையாடி சென்றதாக கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

