சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்:ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர்

Updated On :21 ஏப்ரல் 2013, 8:24 pm

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.