சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி சிறுமி பலாத்கார சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேடும் போலீசார்

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும்

Updated On :21 ஏப்ரல் 2013, 7:32 pm

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.தற்போது போலீசார் அவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.