சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சீக்கியர்கள் மீதான கலவர வழக்கில் எதிரான ஆதாரங்கள் இல்லை : டைட்லர்

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தனக்கு தொடர்பிருப்பதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார்.

Updated On :11 ஏப்ரல் 2013, 11:13 pm

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தனக்கு தொடர்பிருப்பதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் டைட்லரின் பங்கு இருப்பது குறித்து மறு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டைட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் எனக்கு எதிராக எதுவுமே இல்லை, எனக்கு எதிராக எவர் ஒருவருமே கேள்வி எழுப்பவில்லை என்று டைட்லர் கூறியுள்ளார்.