/
1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தனக்கு தொடர்பிருப்பதற்கான ஒரு ஆதாரம் கூட இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் டைட்லரின் பங்கு இருப்பது குறித்து மறு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டைட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் எனக்கு எதிராக எதுவுமே இல்லை, எனக்கு எதிராக எவர் ஒருவருமே கேள்வி எழுப்பவில்லை என்று டைட்லர் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

