/
உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உட்பட இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.
ஜெர்மனி சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முக்கியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 6 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே மொழியை கற்பித்தல், இந்தோ-ஜெர்மன் பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட 6 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
3 நாள் பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குடன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பள்ளம் ராஜூவும் சென்றுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

