தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை பற்றி தமிழக அரசு கூறிய கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது குறித்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று உச்சநீதிமன்ற விசாரணையின் போது அறிவித்தது. ஆனால், இந்த கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், புதிய அறிக்கையை ஏற்க முடியாது. இதுபோன்ற எந்த நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

