/
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் குறைந்துள்ளதாக எச்எஸ்பிசி செய்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிஎம்ஐ குறியீட்டின் அடிப்படையில், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பீடு மார்ச் மாதத்தில் 52 ஆகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதம் 54.2 ஆக இருந்தது.
மின் பற்றாக்குறை, அதனால் தொடர் மின் தடை காரணமாக, பல தொழில் நிறுவனங்கள் புதிய ஆணைகளை எடுக்கவில்லை. எடுத்த ஆணைகளை முடிப்பதில் காலதாமதம் போன்றவற்றின் காரணமாக, மார்ச் மாத தொழில் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

