/
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நேரடி மானியத் திட்டத்தின் மூலமாக ரூ.60 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் குறையும் என்றும், நேரடி மானிய திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட, மத்திய,மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் வாங்கும் உணவு மற்றும் உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான மானியத் தொகை நேரடியாக பொதுமக்களுக்கே வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

